×

நெல்லையில் ரூ.15,037 கோடி முதலீட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) உற்பத்தி ஆலை அமைக்க முதல்வர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

சென்னை: நெல்லை கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் ரூ.15,037 கோடி முதலீட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) உற்பத்தி ஆலை அமைக்க முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. விக்ரம் சோலார் நிறுவனத்தின் இந்த முதலீட்டின் மூலம் 2,670 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : MoU ,Chief Minister ,Vijay ,storage ,BESS ,Nellai ,Chennai ,Nellai Gangaikondan Industrial Park ,Vikram Solar ,
× RELATED அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு தவெக...