குற்றம் திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 195 கிலோ குட்கா பறிமுதல் Jul 09, 2026 ஆந்திரா திருவள்ளூர் Gudka சுரேஷ் திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 195 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், சுரேஷ்(35) என்பவரை கைது செய்தனர்.
பெற்ற மகனை கொன்று உடலை கூறு போட்டு ஆற்றில் வீசிய கட்சி நிர்வாகி: 3 ஆண்டுகளுக்கு பிறகு நண்பருடன் அதிரடி கைது
அனல் மின் நிலைய ஒப்பந்ததாரரிடம் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டல்; சென்னையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் துப்பாக்கி முனையில் கைது