×

சென்னை பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி

சென்னை: சென்னை பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு நீடித்தது. இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பல மணி நேரம் ஆகியும் மின்சாரம் வராததால் குழந்தைகளுடன் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

Tags : Chennai Palawak ,Chennai ,Chennai Balawakak ,
× RELATED சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை