தமிழகம் வியாசர்பாடி சாமியார் மடம் பகுதியில் தலை சிதைந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! Jul 08, 2026 வியாசர்பாடி சாமியார் மடம் சென்னை விசர்பாடி சாமியார் மடம் சென்னை: சென்னை வியாசர்பாடி சாமியார் மடம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கை, கால்களில் வெட்டுக்காயங்களுடன், தலை சிதைந்த நிலையில் புதரில் கிடந்த சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.
திம்பம் மலைப்பாதையில் லாரி சக்கரம் அச்சு முறிந்து பழுது: தமிழக-கர்நாடக இடையே வாகன போக்குவரத்து பாதிப்பு
சென்னிமலையில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி திடீர் நிறுத்தம்: தளவாட பொருட்களையும் எடுத்து சென்றதால் அதிர்ச்சி
உயர்நீதிமன்ற உத்தரவுபடி புதுக்கோட்டையை சீமைக்கருவேல மரம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவியல் குவியலாக கொட்டி கிடக்கும் மருத்துவ கழிவுகள்: துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம்
நகரமயமாக மாறிவரும் சாலவாக்கம் ஊராட்சியில் தனியார் வங்கி இல்லாததால் 20 கிமீ அலையும் கிராம மக்கள்: ஏடிஎம் இன்றி பணம் எடுக்கவும் சிரமம்
திருவொற்றியூரில் 7 மணி நேரம் மின்தடை; பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: மக்களின் குரல் கேட்கிறதா சிஎம் சார் என கோஷமிட்டதால் பரபரப்பு
இனி பெட்ரோல், டீசல் வேண்டாம் போக்குவரத்து துறையின் எதிர்காலமே ஹைட்ரஜன்தான்: ஒன்றிய அமைச்சர் கட்கரி கருத்து
அடுத்த மக்களவை தேர்தலுக்குள் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான திட்டம் தயாராகி விடும்: நாடாளுமன்ற கூட்டு குழு தலைவர் தகவல்
பெண்கள் பாதுகாப்பு, ஊழல் பற்றி பேசுவதற்கு விஜய் ஆட்சிக்கு எந்த தகுதியும் இல்லை: திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி