×

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி: கேரள முதலமைச்சர் அறிவிப்பு

திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி என கேரள முதலமைச்சர் வி. டி. சதீசன் அறிவித்துள்ளார். சுரங்க பணி செய்த நிறுவனம் விதிகளை பின்பற்றியதா என விசாரணை நடத்தப்படும்; பாதிப்பு குறிந்து கண்டறிந்த பின்னரே சுரங்க பாதை கட்டுமான பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.

Tags : Wayanadu landslide ,Kerala ,Chief Minister ,Thiruvananthapuram ,V. D. Satheeson ,
× RELATED 12 மணி நேரத்தில் 31 செமீ கொட்டி தீர்த்த மழை.! வெள்ளத்தில் மிதக்கும் சூரத்