இந்தியா வயநாடு அருகே கல்லடியில் இரட்டை சுரங்கம் தோண்டும் பணியின்போது மண்சரிவு Jul 07, 2026 கல்லடி வயநாடு கேரளா கேரளா: வயநாடு அருகே கல்லடியில் இரட்டை சுரங்கம் தோண்டும் பணியின்போது மண்சரிவு ஏற்பட்டது. சுரங்கம் தோண்டும் பணியின்போது பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவில் சிக்கிய 5 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
மகாராஷ்டிராவில் 3வது நாளாக நீடிக்கும் மழை; நிலச்சரிவால் மும்பை – கோவா சாலை முடங்கியது: இதுவரை 13 பேர் பலி; ஆரஞ்சு எச்சரிக்கை
மாடியில் இருந்து தள்ளிவிட்ட முயற்சி தோல்வி; மருத்துவமனையில் கணவருக்கு ஆசிட் ஊசி போட்டு கொன்ற நர்ஸ்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்
கரூரில் 41 பேர் பலியான விவகாரத்தில் சர்ச்சை பேச்சு; விஜய், ஆதவுக்கு எதிராக தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
Whatsapp ‘UserName’ வசதி குறித்த பாதுகாப்பு கேள்விகளுக்கு விளக்கமளிக்க மெட்டா நிறுவனத்திற்கு மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியது ஒன்றிய அரசு
மேற்கு வங்கத்தில் பயங்கரம் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் குளத்தில் வீசி கொன்ற அவலம்: மம்தா பானர்ஜி கண்டன பேரணி
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஹபீஸ் சயீத் குற்றவாளியாக குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு: என்ஐஏ அதிரடி நடவடிக்கை
கோயில் உண்டியல் காணிக்கையில் திருட்டு அயோத்தி ராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் ராஜினாமா ஏற்பு: 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பிறகு முடிவு இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம்