உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறியது போர்ச்சுகல் அணி: கண்ணீர் விட்ட ரொனால்டோ

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் Round of 16-ல், 1 – 0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறியது. போர்ச்சுகல் அணி தொடரை விட்டு வெளியேறியது. தனது 6வது மற்றும் கடைசி உலகக்கோப்பை தொடரிலும் தன் நாட்டிற்கு உலகக்கோப்பை வென்று கொடுக்க முடியாததால் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ மனமுடைந்து அழுதார். இதனை கண்டு ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

Related Stories: