* முதலாளித்துவ சமூகத்தில் குதிரைபேர அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன்
* தூய சக்தி என வசனம் மட்டும் பேசிவிட்டு, மாற்றம் ஏதும் கொண்டு வரவில்லை. குதிரை பேரத்தில் மட்டும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. பாஜ தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன்
