திருச்சி மாவட்டம் உறையூரில் காலி மைதானத்தில் சிறுவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தும் அதிர்ச்சி வீடியோ

 

திருச்சி: திருச்சி மாவட்டம் உறையூரில் காலி மைதானத்தில் சிறுவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் 2 சிறுவர்கள் மைதானத்தில் அமர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்தும் வீடியோ வெளியான நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல். காலி மைதானத்தில் போதைப் பொருள் பயன்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: