×

அவதூறு பேசியதாக புனையப்பட்ட வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனை அவசர அவசரமாக கைது செய்தது ஏன்: பரந்தாமன் கேள்வி

சென்னை: அவதூறு பேசியதாக புனையப்பட்ட வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனை அவசர அவசரமாக கைது செய்தது ஏன் என்று திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவில் இணையுமாறு திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ண்னை மிரட்டியுள்ளனர். ED-யை வைத்து பாஜக அரசு அச்சுறுத்துவது போல் போலீசை வைத்து தவெக அரசு மிரட்டுகிறது. குற்றவாளிகள் நிரம்பியதாக தவெக அமைச்சரவை உள்ளது.

 

 

Tags : Anitha Radhakrishnan ,Paranthaman ,Chennai ,DMK Law Department ,Joint Secretary ,DMK MLA ,TDP ,BJP ,ED… ,
× RELATED புதுச்சேரி நீதிமன்றத்தில்...