- அனிதா ராதாகிருஷ்ணன்
- பராந்தாமன்
- சென்னை
- திமுக சட்டத் துறை
- இணை செயலாளர்
- திமுக எம்.எல்.ஏ.
- தெலுங்கு தேசம்
- பாஜக
- எடி…
சென்னை: அவதூறு பேசியதாக புனையப்பட்ட வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனை அவசர அவசரமாக கைது செய்தது ஏன் என்று திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவில் இணையுமாறு திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ண்னை மிரட்டியுள்ளனர். ED-யை வைத்து பாஜக அரசு அச்சுறுத்துவது போல் போலீசை வைத்து தவெக அரசு மிரட்டுகிறது. குற்றவாளிகள் நிரம்பியதாக தவெக அமைச்சரவை உள்ளது.
