×

திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது தாக்குதல்

ராமநாதபுரம்: திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. முன்விரோதத்தில் தாய் நாகவல்லி, அவரது மகன் மகாலிங்கம் மீது எதிர்தரப்பினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Tags : Thiruvadani bus station ,Ramanathapuram ,Thiruvadana bus station ,Nagavalli ,Mahalingam ,
× RELATED தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார்