சொல்லிட்டாங்க…

* கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை. வெளியில் இருந்து ஜனநாயகத்திற்காகவும் மக்கள் அதிகாரத்தைப் பாதுகாக்கவும் தொடர்ந்து அரசுக்கு ஆதரவளிப்போம். இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்

* குட்கா வழக்கில் தொடர்புடைய சி.வி.விஜயபாஸ்கர் போன்றவர்கள் மீது சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது கண்டிப்பாக தொடரும் அதில் எந்தவித சமரசமும் செய்யப்படமாட்டாது. அமைச்சர் நிர்மல்குமார்

Related Stories: