ஆந்திராவில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திராவின் பிரதிபாடு பகுதியில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில், 4 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சாலையில் டீசல் தீர்ந்து நின்ற லாரி மீது மோதாமல் தவிர்க்க மற்றொரு லாரி நிறுத்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பை தாண்டிச் சென்று எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளது.

Related Stories: