அனிச்சம்பாளையம் சாலையில் உள்ள மீன் மார்க்கெட் இன்று அதிகாலை திடீரென வாடகை விவகாரத்தில் ஒப்பந்ததாரரால் பூட்டப்பட்டதால் பரபரப்பு

விழுப்புரம்: அனிச்சம்பாளையம் சாலையில் உள்ள மீன் மார்க்கெட் இன்று அதிகாலை திடீரென வாடகை விவகாரத்தில் ஒப்பந்ததாரரால் பூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மீன் வியாபாரிகள், தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, மீன் மார்க்கெட் திறக்கப்பட போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: