×

தென்காசியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கைது

 

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனது அலுவலகத்திற்கு வேலைக்கு வந்த 21 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரி நாராயணன் கைது செய்தனர்.

Tags : Panchayat Union ,Tenkasi ,Councilor ,Ari Narayanan ,Congress party ,Alankulam ,Tenkasi district ,
× RELATED ஆவின் பால் விநியோகக் குறைப்பை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்: இந்திய கம்யூ.