×

சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்தார். மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த சந்துரு(25), கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த மகேஷ் (27) ஆகியோர் உயிரிழந்தார். காயமடைந்த மேலும் 2 இளைஞர்கள் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Cheranmahadevi ,Tirunelveli ,Cheranmahadevi, Nellai district ,Chanduru ,Melacheval ,Mahesh ,Gopalasamudram ,Nellai government… ,
× RELATED தவெக அரசின் அலட்சியத்தால்...