தமிழ்நாட்டில் மின்வெட்டால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் மின்வெட்டால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்காததால் விவசாயிகள் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர். முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி போராடிய விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக விஜய் கூறுகிறார். பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய்க்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் நினைக்கிறார்கள். மு.க.ஸ்டாலினை தேடுவதாக சட்டமன்றத்தில் விஜய் பேசுகிறார்; அவர் மக்கள் மனதில் இருக்கிறார்

Related Stories: