தமிழகம் கழுகுமலை உச்சியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு!! Jun 27, 2026 அனிதா காகுகாமலை கோவில்பட்டி தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கழுகுமலை உச்சியில் இருந்து தவறி விழுந்த அனிதா(24) என்ற இளம்பெண் உயிரிழந்தார். கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றபோது குரங்குகள் சூழ்ந்ததால் பயத்தில் நிலை தடுமாறி விழுந்ததில் அனிதா உயிரிழந்தார்.
இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது: ஜவாஹிருல்லா
அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் தவெக நிர்வாகி கிராமத்துக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
நட்புக்கும், உறவுக்கும் பதவிகளை அள்ளித் தரும் விஜய்; திரிஷாவிற்கு துணை முதல்வர் பதவி தந்தாலும் ஆச்சரியமில்லை: ஆர்பி உதயகுமார் வீடியோ பதிவு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்புக்கு ஜூன் 29 முதல் விண்ணப்பிக்கலாம்!
டேங்கர் லாரியில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு; வாலிபர் படுகொலை; தந்தை, மகனுக்கும் வெட்டு குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்
பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை அமைச்சர் செங்கோட்டையன் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்: அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
தி.மலையில் கிரிவலம் சென்றபோது பெண்களை நிர்வாணமாக்கி பணம் பறித்த 8 வாலிபர்கள் மீது ‘குண்டாஸ்’ பாய்ந்தது
கர்நாடக பின்னணியை கொண்டவரை டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்: பிரேமலதா கண்டனம்