×

உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 5 பேர் படுகாயம்!

 

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் 10 பேர் ஒரு காரில் சொந்த ஊரான திருநெல்வேலியில் சென்று கொண்டிருந்த நிலையில் விபத்து. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ulundurpet ,Villupuram ,Chennai ,Choolaimedu ,Tirunelveli ,
× RELATED இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை...