×

சோழவரம் அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

 

சோழவரம் அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தின் உள்ளே இருந்த பயணிகள் கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags : Chennai-Kolkata National Highway ,Cholavaram ,Andhra Pradesh ,Chennai ,
× RELATED இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை...