சென்னை: திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு விபத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு . மேலும் 15 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அமோனியா கசிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
