புதுவை: மொஹரம் பண்டிகைக்காக புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. நாளைய விடுமுறையை ஈடுசெய்ய வரும் ஜூலை 4 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுவை: மொஹரம் பண்டிகைக்காக புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ளது. நாளைய விடுமுறையை ஈடுசெய்ய வரும் ஜூலை 4 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.