×

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் காயம்

விருதுநகர்: சிவகாசி அருகே செயல்படாத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 இளைஞர்கள் காயமடைந்தனர். செங்கமலப்பட்டியில் பல ஆண்டுகளாக செயல்படாத பட்டாசு ஆலையில் கழிவு பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. செயல்படாத பட்டாசு ஆலையில் புகை பிடித்ததால் விபத்து நேரிட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sivakasi ,Virudhunagar ,Chengamalapatti ,
× RELATED பெரியபாளையம் அருகே அமோனியா கசிந்த...