தமிழகம் அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு Jun 25, 2026 சென்னை திருவள்ளூர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை சென்னை: திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.
நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டது – செந்தில் பாலாஜி பேட்டி
முதல்வர் விஜய் படத்தை மாட்டக்கோரி திருவள்ளூர் நகரமன்ற கூட்டத்தில் புகுந்து தவெக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம்
சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் கல்வி ஊக்குவிக்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார் அமைச்சர் வெங்கடரமணன்!
என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
காமராஜர் நினைவகத்தில் மறுசீரமைப்பு பணியை விரைந்து முடிக்காவிட்டால் போராட்டம்: அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை