அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

சென்னை: திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

Related Stories: