திமுக Gen z நிர்வாகி அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் சோதனை – உதயநிதி கண்டனம்

சென்னை: திமுக Gen z நிர்வாகி அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் சோதனை நடத்தியதற்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். நிர்வாகத்திறனற்ற தவெக அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருகிறது. ஆளுங்கட்சி, அரசை எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவதா?” என்று உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: