டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.கே.எம்.மயிலானந்தன், நடிகர் மம்மூட்டி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மபூஷண் விருதை வழங்கினார். கலைப் பிரிவில் மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
எஸ்.கே.எம்.மயிலானந்தன், பக்தவத்சலம், நடிகர் மம்மூட்டி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்
- ஜனாதிபதி
- எஸ்.கே.எம். மயிலநந்தன்
- பக்தவத்சலம்
- மம்முட்டி
- தில்லி
- திரௌபதி முர்மு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மிருதங்கம்
- திருவாரூர் பக்தவத்சலம்
