×

சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை

தருமபுரி : சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023ல் 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். போக்சோ மற்றூம் கொலை வழக்கில் இரட்டை தூக்கு தண்டனை, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : DARUMPURI ,Prakash ,Boxo ,
× RELATED தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு...