இருமொழி கொள்கையில் மாற்றமில்லை: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உரை

 

சென்னை: இருமொழி கொள்கையில் மாற்றமில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். நாம் யாருடைய டீமும் அல்ல; எப்போதும் மக்களின் டீம்: மாநில உரிமைகளை எப்போதும் விட்டுத்தர மாட்டோம் என கூறினார். மின்வெட்டை தடுக்க 10 உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் விரைவில் மின்வெட்டு சரிசெய்யப்படும் என்றும் கூறினார்.

Related Stories: