விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து தனியார் பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: