தமிழ்நாட்டில் நடப்பது தவெக அரசா, மவுன அரசா – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பது தவெக அரசா, மவுன அரசா என்று மக்களிடையே கேள்வி எழுகிறது என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சட்டசபையில் மவுனம், டெல்லியில் மவுனம், மக்கள் பிரச்சனைகளுக்கு மவுனம் என அனைத்திலும் விஜய் மவுனம் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

Related Stories: