தமிழகம் வல்லூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் Jun 18, 2026 Vallur திருவள்ளூர் வெப்ப மின் நிலையம் அட்டிப்பட்டு புதுநகர் திருவள்ளூர்: திருவள்ளூர்: அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தின் 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது
மாணவர்களின் தற்கொலைகள் தொடராமல் இருக்க நீட் தேர்வு தேசிய அளவில் ரத்து செய்யப்பட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தப்படும்: தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை
கோவை மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஓ.பி.சி., சீர்மரபினர் பிரிவுகளுக்கு தனி இடம் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை