தமிழகம் ஆம்பூர் அருகே கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு!! Jun 17, 2026 ஆம்பூர் பைரபள்ளி வருவாய் திணைக்களம் சின்னக்கண்ணன் தோல்: ஆம்பூர் அருகே பைரப்பள்ளி பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டனர். சின்ன கண்ணன் என்பவரது செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை வருவாய் துறையினர் மீட்டனர்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் கூட்டம் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார்
செயற்கை நுண்ணறிவால் நேர்மை, ஒழுக்கம், நெறிமுறைகளை கற்றுத்தர முடியாது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
ட்ரூலி மேட்லி ஆப்பில் திருமணம் செய்வதாக கூறி ஆன்லைன் முதலீடு செய்ய வைத்து வாலிபரிடம் ரூ.34.84 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கவனிக்க யாரும் இல்லாததால் விரக்தி இறுதிச்சடங்கு பொருட்களை வீட்டில் வாங்கி வைத்துவிட்டு தம்பதி தற்கொலை: கடலூர் அருகே சோகம்