ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி திமுக: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி திமுக என முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 1976இல் நாங்கள் கைது செய்யப்பட்டு சிறை சென்றபோது உடனிருந்தார் ஆற்காடு வீராசாமி. திமுகவுக்கு பெருமை சேர்த்தவர் ஆற்காடு வீராசாமி என்று உரையாற்றினார்.

Related Stories: