×

ஆந்திர மாநிலத்தில் குட்கா கடத்திய அரசு பேருந்து நடத்துனர் கைது

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் இருந்து அரசுப் பேருந்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த பேருந்து நடத்துனர் ரகுமான்கான்(50) கைது செய்யப்பட்டார். ரகுமான்கானிடம் இருந்து ரூ.14,000 மதிப்புள்ள ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Kudka ,AP ,Andhra ,Ragumankhan ,Andhra Pradesh ,Hans ,
× RELATED ஐவிஎப் மூலம் பிறந்த இரட்டை...