பிபின் மஞ்சு புழல் சிறையில் அடைப்பு

 

சென்னை: கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பீகாரை மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போக்சோ, கொலை உள்ளிட்ட 4க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு. அரைமணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணைக்கு பிறகு, பிபின் மஞ்சுவை வரும் 29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: