இந்தியா ராஜஸ்தானின் ஷரு நகரில் வானுயர அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் மக்கள் கடும் அவதி Jun 15, 2026 ராஜஸ்தான் ஷாரு ஜெய்ப்பூர் ஷாரு, ராஜஸ்தான் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஷரு நகரில் வானுயர அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஷரு நகரமே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு புழுதிப் புயல் வீசியதால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர்.
மேற்காசிய போர், அமெரிக்க வரி விதிப்பு பிரச்னைகளுக்கிடையே இந்திய ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவு ரூ.82 லட்சம் கோடியாக உயர்வு
2025-26ம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரிப்பு: ஒன்றிய அரசு தகவல்
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ராகுல்காந்தி தலைமையில் 10,000 மாணவர்கள் திரண்டனர்: கோட்டாவில் குவிந்த மக்களால் பரபரப்பு
360 எம்பிக்கள் பலத்தை பெறுவதற்காக அடுத்தடுத்து எதிர்க்கட்சிகளை உடைக்கும் பாஜ..! திரிணாமுலை தொடர்ந்து சிவசேனா, சமாஜ்வாடிக்கு குறி; முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற குறுக்கு வழி முயற்சி
தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த போதிலும், தங்கம் இறக்குமதி இந்தியாவில் அதிகரிப்பு!
சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் பிற்போக்கு சக்திகளை ஊக்குவிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு