சென்னை: சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார. ஆலோசனையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், போட்டியிட்ட வேட்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் தோல்விக்கான காரணம் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்துகிறார்.
