ஈரோடு: ஈரோடு அருகே சித்தோட்டில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தவெக தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய விவசாயிகள் வலிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு: ஈரோடு அருகே சித்தோட்டில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தவெக தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய விவசாயிகள் வலிவுறுத்தியுள்ளனர்.