ஆவடி – பூந்தமல்லி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

 

சென்னை: ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நள்ளிரவு முதல் 4 மணி நேரம் மின்வெட்டு; தற்போது ஆவடி – பூந்தமல்லி சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மின் வாரிய அலுவலத்தில் முறையான பதில் அளிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபடுவோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: