பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தமிழக அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை வரும் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

Related Stories: