×

கடலூரில் 4 புதிய ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகள்: அனுமதி கோரி விண்ணப்பம்

 

சென்னை: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் கடலுக்குள் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க விண்ணப்பம் சமர்ப்பித்தது. ரூ.425 கோடி செலவில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்துஸ்தான் ஆயில் திட்டம்

 

Tags : Cuddalore ,Chennai ,Hindustan Oil Company ,Coastal Regulatory Authority ,Parangipettai ,Parangipettai… ,
× RELATED கடலூர் அருகே புதிதாக 4 ஹைட்ரோகார்பன்...