சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநர் அர்லேகருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 18ஆம் தேதி கூடும் சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநர் அர்லேகருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 18ஆம் தேதி கூடும் சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அழைப்பு விடுத்தார்.