தமிழகம் பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் Jun 10, 2026 பெரம்பூர் ரயில் நிலையம் சென்னை ராகேஷ் மியா திரிபுரா சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திரிபுரா மாநிலத்தில் இருந்து சென்னை விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு வந்த ராகேஷ் மியா (30) என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேட்டுப்பாளையத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு: சிங்கப்பெண்கள் அதிரடிப்படை நடத்தியது
காஞ்சிபுரம், ஆவடி, பெருங்குடி பகுதியில் நள்ளிரவில் கடும் அவதி: தொடர் மின்வெட்டால் மக்கள் மறியல் சாலையில் தஞ்சமடையும் அவலம்
அரசு மருத்துவமனையில் ஆய்வு; அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நோயாளிகள், உறவினர்கள் முற்றுகை: திருவண்ணாமலையில் பரபரப்பு
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாததால் டெல்டாவில் குறுவை சாகுபடி முடங்கும் அபாயம்: விவசாயிகள் கவலை
அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி – 57 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
மக்களை ஏமாற்றி நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாட்கள் நிலைக்காது சிஎம் சார்: உதயநிதி ஸ்டாலின்