சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார் . சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். முதல்முறையாக ட்ரோன் ரோந்து அறிமுகம் செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
