சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய். 500க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.பெண் காவலர்கள் அணிவகுப்பை ஏற்றார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு புதிய வகை ஜீப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்வை தொடங்கி வைத்தது மனதுக்கு நெருக்கமானது என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

Related Stories: