தமிழகம் திண்டிவனம் அருகே போதை மாத்திரை கடத்திய 3 இளைஞர்கள் கைது Jun 09, 2026 திண்டிவனத்தில் விழுப்புரம் திலீப் ராகுல் சர்மா வீர சென்னை விழுப்புரம்: திண்டிவனம் அருகே போதை மாத்திரை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து திண்டிவனத்துக்கு போதை மாத்திரை கடத்திய திலீப், ராகுல் சர்மா மற்றும் வீரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
முதல்வர் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவோம் என்கிறார் ஆனால் நிலைமை அதற்கு மாறாக உள்ளது: மதுரை அமர்வு நீதிபதி காட்டம்
இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2026 நடைபெற்றது
தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான கலந்தாய்வை துவக்கி வைத்து சேர்க்கை ஆணைகளை வழங்கினார் அமைச்சர் முகமது பர்வேஸ்
ரூ.457 கோடி சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து லாட்டரி மார்ட்டின் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!!
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு
கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி மீனவ பெண்கள் போராட்டம்: அமைச்சருக்கு எதிராக கோஷம்: பதற்றம், போலீஸ் குவிப்பு
சார் பதிவாளர் அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை 10 வழக்குகள் பதிவு: 64 பேர் மீது நடவடிக்கையால் அதிகாரிகள் அதிர்ச்சி