×

தஞ்சையில் மின்வெட்டு காரணமாக 20 கிராமங்கள் பாதிப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் விநியோகத்தில் குளறுபடியால் கோடை நெல் சாகுபடியில் பாதிக்கப்பட்டுள்ளது. சாகுபடிக்கு போதிய நீர் கிடைக்காததால் வயல்கள் வெடித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மின்வெட்டு காரணமாக விழுதியூர், மணக்குடி, முனியூர் உள்பட 20 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் சொட்டு நீர் கூட இல்லாததால் பாலம் பாலமாக வெடித்துக் கிடப்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

Tags : Thanjavur ,Viluthiyur ,Manakkudi ,Muniyur ,
× RELATED ஜாதிவாரி கணக்கெடுப்பை அரசு, கொள்கை...