×

போலீஸ் விசாரணைக்கு சென்று வந்தவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்று வந்த ஓட்டுநர் வெங்கடேசன்(28) உயிரிழப்பு. மதுபோதையில் தகராறு செய்ததாக கூறி வெங்கடேசனை நேற்று போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்குப் பின் நேற்று மாலை 6 மணிக்கு வெங்கடேசனை வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில் உயிரிழந்தார்.

Tags : Chennai ,MGR ,Nagar Police Station ,Venkatesan ,
× RELATED வயோதிகம் காரணமாக ஒரே குடும்பத்தைச்...