×

முறைகேட்டில் ஈடுபட்ட 2 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட்

சென்னை: முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 மின்வாரிய அதிகாரிகளை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சஸ்பெண்ட் செய்தார். உடுமலையில் மரபுசாரா எரிசக்தி பிரிவில் பணியாற்றிய ஆர்.ஜி.பிரசாத் மற்றும் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் நிர்மல்குமார் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் மீது புகார் வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Tags : Chennai ,Electricity ,Minister ,Nirmal Kumar ,R. ,Udumala, ,G. Prasad ,Radhakrishnan ,
× RELATED விமர்சனங்களை முடக்குவதில் மட்டுமே தவெக அரசு தீவிரம் காட்டுகிறது – திமுக