- 20
- திரிணமுல்
- மீ ஆ.
- பாஜக
- மம்தா பானர்ஜி
- கொல்கத்தா
- என். D. A.
- காங்கிரஸ்
- சபாநாயகர்
- பாராளுமன்ற உறுப்பினர்கள்
- ககோலி கோஷ் தஸ்திதார்
- திருமுல் எம். எல்.
- மம்தா
கொல்கத்தா: என்.டி.ஏ. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள். ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தனி அணியாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. திரிணாமுல் எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து எம்.பி.க்களும் விலகியதால் மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்தார். மொத்தமுள்ள 28 திரிணாமுல் காங். எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் தனி அணியாக செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
